2025 மே 01, வியாழக்கிழமை

மருதானை - புறகோட்டை இடையில் ரயில் தடம்புரள்வு

Janu   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை -  கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையில் அலுவலக ரயில் உட்பட பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .