2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மருந்துப் பொருள்களின் விலைஅதிகரிப்பு

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருள்களின் விலைகள் மீண்டும் கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே, இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .