Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்து வகை அடங்கிய கிரீம் வகையொன்றை உட்கொண்டதால் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்வமொன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனது தந்தையின் கைகளின் பூசுவதற்காக வைத்திருந்த கிரீம் வகையொன்னை உட்கொண்டதாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக தங்காலை வைத்தியசாலை உறுதிபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .