Editorial / 2025 நவம்பர் 04 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இறந்தவர் குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவரும் மற்ற மூன்று வீரர்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .