2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மலேசியாவிலிருந்த மேலும் 291 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் நிலைமைகளால், சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரமுடியாமல் தவித்து வந்த மேலும் 291 பேர் இன்று காலை நாட்டுக்கு வந்தடைந்தனர்.

மலேசியாவின் கோலாலம்பூர்  நகரில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். 

நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள 291 பேருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .