Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மேற்கு கடற் பிராந்தியத்திலும், வடமேற்கு மாகாணத்திலும் எதிர்வரும் நாள்களில் அதிகளவில் மழைவீழ்சி பதிவாகுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. “
அதன்படி, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மழைவீச்சி அதிகளவில் பதிவாகக்கூடுமென அறிவுருத்தியுள்ள அவதான நிலையம், முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில், 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும், மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் எதிர்வுகூறியுள்ளது.
அதனால், மின்னல், அதிக காற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் அறிவுருத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago