2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மழை தொடர்ந்து நீடித்தால் மண்சரிவு அபாயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில், இந்த அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .