2025 ஜூலை 05, சனிக்கிழமை

மழையுடனான வானிலை இன்று கூடும்

Editorial   / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், தென்,  ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடமத்திய மாகாணத்திலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .