2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மவுண்ட்ஜின் தோட்டம் முடக்கப்பட்டது

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வட்டவளை-மவுண்ட்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையுடன்  தொடர்புடைய தொற்றாளர்கள் 59 பேர் வரை  இத்தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,இத்தோட்டத்தை முடக்க நடவடிக்கை எடுத்ததாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .