2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல்

Editorial   / 2022 மே 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ''பாதுகாப்பு காரணங்களுக்காகவே அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என்றும் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5