2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மஹிந்த என்ன சொன்னார்: தினேஸ் விளக்கம்

Editorial   / 2022 மே 04 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று (04) நடைபெற்றது. அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

அந்தக் கூட்டத்தில் வைத்து, தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நாளை அல்லது நாளை மறுதினம் அறிக்கை வெளியிடுவேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7