2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மஹிந்தவிடம் அறிக்கை கையளிப்பு

Editorial   / 2019 மே 03 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட  பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை,  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், முன்னாள் பாதுகாப்பு பிரதானி தலைமையிலான குழுவினரின் நேற்று (02) கையளித்தனர்.

சேவையிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளபோதிலும், தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக, தாமாக முன்வந்து மேற்கொண்ட இச்செயற்பாட்டை, இலங்கை மக்கள் சார்பில் தாம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .