2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் ஒதுக்கப்படும்’

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளின் பிரகாரம், ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்களுக்கான ஆசனங்கள், வர்த்தமானி அறிவித்தலுக்குப் பின்னர் ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .