2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவைச் சந்தித்தார் பூஜித்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்‌ஷவை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சற்று முன்னர் (26) சந்தித்தார்.

பிரதமர் மஹிந்தவின் கொழும்பிலுள்ள வீட்டில் வைத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மஹிந்தவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் உடனிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .