2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தானந்த உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்ல தடை

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் வெளிநாடு செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .