2025 ஜூன் 18, புதன்கிழமை

மஹிந்தானந்த நீதிமன்றில் ஆஜர்

S.Renuka   / 2025 மே 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை ( 26) காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது, தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .