2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம்

Editorial   / 2020 ஜூன் 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியில் உள்ள அலுவலகத்துக்கு விசேட பொலிஸ் குழு ஒன்று இன்று (24) காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பில்  வாக்கு மூலம் பதிவுசெய்யப்படுவதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X