2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மாஓயா ஆற்றில் இரண்டு பேர் நீரில் மூழ்கியுள்ளனர்

Editorial   / 2020 ஜூலை 03 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாஓயா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர், நீரில் மூழ்கியுள்ளனர். கிரியுல்ல பகுதிக்கு அண்மையில் நீரில் மூழ்கிய குறித்த இருவரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .