2025 ஜூன் 18, புதன்கிழமை

மாகாண சபை தேர்தலிலும் தொலைபேசியில் போட்டி

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியானது தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அவர், ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .