Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 10 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதால், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவை என்றால், நாடாளுமன்றத்தில் அதிக அதிகாரத்துடன் பலமிக்க அரசாங்கத்தை அமைப்பதாகவும் அவ்வாறு முடியாவிட்டால் ஜனாதிபதி பதவியை ஐ.தே.க பெற்றுக்கொண்டு, நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
04 Jul 2025