2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமைக்கு பிரிட்டன் அதிருப்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென, இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகள் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள உயர்ஸ்தானிகர், உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் போதே, அந்த நாடுகளின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .