Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 15 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அதிகாரியொருவர் விபத்தில் உயிரிழந்த சம்பம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சட்டபீட மாணவரை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர், கடந்த 14 ஆம் திகதி இரவு விபத்தில் உயிரிழந்தார்.
இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago