2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மாத்தளையில் 73 முறைப்பாடுகள் பதிவு

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில், தேர்தல்  சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில், இதுவரை  73 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாத்தளை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 சட்டவிரோதமாக கூட்டங்களை நடத்துதல், பொருள்களை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் வாகனங்களை முறைக்கேடாகப் பயன்படுத்துகின்றமை குறித்தும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .