Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஊடாக முன்னெடுக்கப்படும் மாலுமிகள் இடைமாறும் முறையை உடனடியாக இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வரும் மாலுமிகள் தாம் பணியாற்றும் கப்பல்களுக்கு இடைமாறும் மத்திய நிலையமாக கொழும்பு துறைமுகத்தை கடந்த சில வாரங்களாகப் பயன்படுத்தி வந்ததாகவும் இந்த செயற்பாட்டையே ஜனாதிபதி நிறுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இவ்வாறு வரும் மாலுமிகள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இவர்களுக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
31 minute ago