2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவில் இருந்து 169 பேர் வருகை

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவில் இருந்தும் 169 இலங்கையர்கள், இன்று (24)  பிற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள்,  மாலியில் இருந்து இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம்,  மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X