2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாளிகாவத்தை விவகாரம்; பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை, லக்செத்த செவன தொடர்மாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .