2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாவனெல்ல விவகாரத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டில் விசேட சோதனைகள்

Editorial   / 2019 மே 08 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல புத்தர் சிலைக்கு ​சேதமேற்படுத்திய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரின் களுகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு மற்றும் மஹாவெலி கங்கைக்கருகில் பாதுகாப்பு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேராதனை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் கடற்படையினரின் உதவியுடன் மஹாவலி கங்கையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது 5 வாள்கள், 2 கத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .