2025 ஜூன் 25, புதன்கிழமை

மினுவாங்கொடை சம்பவம்; எழுவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் ஏழு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மினுவாங்கொடை நீதவான் நீதிதமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை​ விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .