2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மின் கட்டணம் செலுத்தும் கால எல்லை நீடிப்பு

Editorial   / 2020 மார்ச் 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதத்துக்கான மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால எல்லை  நீடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .