2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்றரை  மணித்தியாலத்திற்கும் அதிகமான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

இதன்படி,  நாடளாவிய ரீதியில் இன்று  3 மணித்தியாலம் 40 நிமிடங்கள்மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.  

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5  மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்1 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

 மேலும்,'எம்' முதல் 'இஸட் வரையான வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி  வரையானகாலப்பகுதியிலும், சிசி வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7