2025 ஜூன் 11, புதன்கிழமை

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மூன்று மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு  மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படி  மூன்று மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

'ஏ'  முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் குறித்த  வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி  வரையான  காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

'சி சி' பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில்  மூன்று மணித்தியாலம்  மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும்,'எம்' முதல் 'இஸட் வரையான வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலான காலப்பகுதியில்  மூன்று மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக   இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10