2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’மின்சார கட்டணம் சுமையாக இருக்காது’

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு சுமையற்ற வகையில் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .