2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

J.A. George   / 2022 மே 02 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய சூழ்நிலையில் புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள போதும், ரமழான் தினமான நாளை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், நாளை மறுதினம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7