2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரும்புக் கம்பிகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கம்பிப்படிகளில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த இவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த படிக்கட்டில் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5