2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி மூவர் பலி

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ – தலஹகம – கொனகமுல்ல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (06) காலை 07.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 45,56,76 ஆகிய வயதுகளையுடைவர்கள் என்பதோடு, இவர்கள் தலஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .