Kogilavani / 2021 மே 23 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா, எம்.கிருஸ்ணா
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில், இன்று(23) காலை மின்னல் தாக்கியதன் காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், 17 ஆண்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்திய அதிகாரி கணேசன் தெரிவித்தார்.


26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago