2025 ஜூன் 28, சனிக்கிழமை

மின்னல் தாக்கத்தில் இருவர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடிகல – அங்கட்டுவில பிரதேசத்தில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (22) பிற்பகல் குறித்த பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வேலை செய்தகொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். உடனடியாக அவர்களை எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, இருவரும் உயிரிழந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .