2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்னல் தாக்கி இளைஞன் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

சிலாபம் – பங்கதெனிய, முன்கந்தளுவ பகுதியில், நேற்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பங்கதெனிய, முன்கந்தளுவ பகுதியைச் சேர்ந்த ஜே.ஏ.நிரோஷன் மதுசங்க (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .