2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி நபர் பலி; அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியம்பலாண்டுவ – மடுகம பிரதேசத்தில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) குறித்த நபர் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போதே, மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இன்றைய தினம் (25) மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .