2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மின்வெட்டு நேரம் தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 'ஏ' முதல் 'எல்'  வரையான வலயங்களிலும், 'பி' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களிலும் காலை 09 மணி முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்படவுள்ளது.  

மேலும், 'எம்', 'என்', 'ஓ'  'எக்ஸ்', 'வை' மற்றும் 'இஸற்' ஆகிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

30 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

33 minute ago - 0     - 3

மன்னிப்பு

35 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

38 minute ago - 0     - 2