2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீண்டும் வருவார் மைத்திரி

Kamal   / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவத்தில் களமிறங்க உள்ளதாக  அறிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து உருவாக்கும் கூட்டணியிலேயே அவர் களமிங்க உள்ளதாகவும் அறிய முடிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .