2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மீள் பரிசீலனை விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

Editorial   / 2020 ஜூலை 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப்பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நாளுக்கு முன்னதாக விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .