2025 ஜூன் 16, திங்கட்கிழமை

முகக் கவசங்கள் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரென பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்த நிலையில், மேல் மாகாணத்தில் முகக் கவசங்கள் அணியாமல் சுற்றித் திரிந்த 1,214 பேர், கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X