Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Kamal / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழை அதிகரிக்கும் காலத்தில் கொழும்பு நகரம் நீரில் மூல்குவதை தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கபடப்டட சுரங்கம் தோன்றும் பணிகள் நேற்று (21) இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
சீன நாட்டு பொறியலாளர்களால் இந்த பணி நிறைவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நகரப்பகுதிகளுக்குள் நிறையும் நீரை கடலுக்கு கொண்டுச் சேர்ப்பதற்கான இந்த வேலைத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா உள்ளிட்ட குழுவினர் மேற்பார்வை செய்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளாரக இருந்த காலத்தில் அவருடைய பணிப்புரையின் பேரில் இந்த திட்டம் ஆரம்பிக்கபட்டிருந்ததென பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .