2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்படும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக, தங்களது மேலதிக நடவடிக்கை குறித்த தீர்மானங்களை, நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிக்கவுள்ளதாக, பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள ரணில் விக்கரமசிங்க தெரவித்தார்.

அலரி மாளிகையில் சற்று முன்னர் (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .