2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘முடிந்தால் நிரூபிக்கட்டும்’ விஜயதாஸவுக்கு ராஜித சவால்

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் ரூபாயைப் தான் பெற்றுகொண்டதாக, விஜயதாஸ ராஜபக்‌ஷ முன்வைக்கும் குற்றச்சாட்டை, நிரூபிக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ராஜித சேனாரத்ன சவால் விடுத்துள்ளார்.

விஜயதாஸ ராஜபக்‌ஷவே எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் எதிர்வரும் நாள்களில் நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் உயரிய பணியாற்றிய தனக்கு எவன்கார்ட் நிறுவனத்தின் பணம் தேவையில்லை என்றும், விஜயதாஸ பணம் பெற்றமைத் தொடர்பான புகைப்படமும் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ள விஜயதாஸ ராஜபக்‌ஷ, அன்று அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வராமல், நிஷங்க சேனாதிபதியின் வீட்டில் பகல் உணவுக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X