Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பவக்குளத்தை அண்மித்த உலுக்குளம பிரதேசத்தில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 67 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு சுடுவேந்திரபிலவில் வசிக்கும் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள கால்வாயில் இருந்த முதலை தாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
47 minute ago
2 hours ago