Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 20 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா- குருந்துபிட்டிய பிரதேசத்திலுள்ள குளமொன்றில் பல மாதங்களாக சிறைப்பட்டிருந்த முதலையும் அதன் 12 குட்டிகளையும் பாதுகாப்பான பிரதேசமொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை குருந்துபிட்டிய பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதற்கமைய பெகோ இயந்திரத்தின் உதவியுடன் இந்த முதலையையும் குட்டிகளையும் வெளியே எடுத்த இளைஞர்கள் அதனை, நீரேந்து பிரதேசமொன்றில் விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த பிரதேசத்துக்கு உணவு தேடிச் சென்ற இந்த முதலை கிணமொன்றுக்குள் வீழ்ந்து, வெளியேற முடியாமல் கிணற்றுக்குள் முட்டையிட்டு 12 குட்டிகளையும் ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago