2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த  மெய்பாதுகாவலர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய, முன்னாள் அமைச்சர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று தொடக்கம் முன்னாள் அமைச்சர்களின்  மெய்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 7இல் இருந்து 2ஆக குறைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .