2025 ஜூன் 18, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் களத்தில்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ள 7,452 பேரில் 208 பேர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

அத்துடன், இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் போட்டியிடுவதுடன்,முன்னாள் பிரதமர்கள் இருவரும் போட்டியிடுகின்றமை விசேட அம்சமாகும்.

அதேப்போல் முன்னாள் ஜனாதிபதி இருவரின் புதல்வர்கள் இருவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இருவரின் புதல்வர்கள் இருவரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .